tag:blogger.com,1999:blog-4370915874675932990.post5439940613641231478..comments2023-12-13T18:48:03.179-08:00Comments on மூலிகைவளம்: மூலிகைவளம்kuppusamyhttp://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4370915874675932990.post-7419959462418358192011-01-18T23:00:51.051-08:002011-01-18T23:00:51.051-08:00Am a youngster. Wonderful job sir. Thank you very ...Am a youngster. Wonderful job sir. Thank you very much. I would like to know where to get these herbs to plant in my garden. If there is some herbal nursery in your contact, please post their contact details.<br /><br />Regards,<br /><br />Satish Kumar K S<br />07418341038Rudras Breedershttps://www.blogger.com/profile/17156853794266677767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-18546207511835589442010-09-25T23:43:53.615-07:002010-09-25T23:43:53.615-07:00இழஞ்செழியன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் எந்த ...இழஞ்செழியன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் எந்த ஊர் ஆவரஞ்செடி ரோட்டு ஓரங்களில் தானாக இயற்கையாக வளர்கிறது. நீங்கள் வேறு மூலிகைகள் வளர்க்கலாம். சேலமாக இருந்தால் மருந்துக்கூர்கன் வளர்கலாம். ஒட்டஞ்சத்திரம் ஏரியா இருந்தால் செங்காந்தல் மலர் வளர்க்கலாம். மிக்க நன்றி.kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-86003655730963685772010-09-24T23:39:55.480-07:002010-09-24T23:39:55.480-07:00ஐயா என் பெயர் இளஞ்செழியன் நான் ஆவரம்பூவை சாகுபடி ச...ஐயா என் பெயர் இளஞ்செழியன் நான் ஆவரம்பூவை சாகுபடி செய்யலாம் என்று உள்ளேன் அதற்கு உண்டான விதைகளை எங்கு வாங்குவது மற்றும் ஆவரம்பூவை எங்கு விற்பது என்று சிறிது ஆலோசனை வழங்குமாறு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />இப்படிக்கு,<br />இளஞ்செழியன்.Unknownhttps://www.blogger.com/profile/03360604467281214849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-21005888949634714362007-10-22T20:30:00.000-07:002007-10-22T20:30:00.000-07:00தமிழ் வலைப்பதிவுக்கு நான் புதியவன் என் தோட்டத்தில்...தமிழ் வலைப்பதிவுக்கு நான் புதியவன் என் தோட்டத்தில் இருந்த ஐயம்பனா என்ற குறுஞ் செடியின் இலையை மூலம் இருந்த ஒருவருக்குக் கொடுத்து குணமானது அதைப்பார்த்த என் நண்பர் இது போன்று எல்லோரும் அறிய தமிழில் ஒரு வலைப்பதிவு உள்ளது அதில் போடுங்கள் என்று சொன்னதால் புது முயற்சி எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள்kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-34493632052973928842007-08-08T08:54:00.000-07:002007-08-08T08:54:00.000-07:00தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு தங்கள் வரவு நல்வரவாகட...தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும். தொடர்ந்து எழுதுங்கள். புதுப்புது செய்திகளை அறியத் தரும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.com